பலரும் எனக்கு பொய்ப்புகழ் சூட,
என்முன் நின்றால் நானாய் நின்று,
தன்மேல் படரும் சூட்டினை,
பிம்பத்தில் கடத்தி,
என் முகம் இதுவென பளிச்சிட்டு காட்டி,
பிரதிபளிக்கும் பண்பது இருந்தும்,
பிறர் தீ பலிக்காமல்,
இதுவரை எப்பாதமும் காணாத பாதரசத்தின் பண்பு ~ கண்ணாடி
#வினித் மணிமாறன்
Arumai nanba
பதிலளிநீக்குநன்றி நண்பா
பதிலளிநீக்கு