ஞாயிறு, 26 நவம்பர், 2017

கண்ணாடி


பலரும் எனக்கு பொய்ப்புகழ் சூட,

என்முன் நின்றால் நானாய் நின்று,

தன்மேல் படரும் சூட்டினை,

பிம்பத்தில் கடத்தி,

என் முகம் இதுவென பளிச்சிட்டு காட்டி,

பிரதிபளிக்கும் பண்பது இருந்தும்,

பிறர் தீ பலிக்காமல்,

இதுவரை எப்பாதமும் காணாத பாதரசத்தின் பண்பு ~ கண்ணாடி

#வினித் மணிமாறன்

2 கருத்துகள்: