வியாழன், 2 நவம்பர், 2017

கானல் நீரின் காட்சி அவள்

தாகம் தீர்க்கும் தாரிகையே,
கருமேகம் சூழ வந்தவளே,
காணுகின்ற காட்சி தனில்
எந்தன் காணொளியாய் வருபவளே.. 

காரணமே இல்லாமல், என் கானல்நீராய் ஆனதென்ன ?

எழுதாத வரிகள் வந்து,
எழுதிட சுணக்கம் தந்து,
கவிக்கடல் அளக்கயில்,
கண்ணிமைச்ச ஒத்த நொடி

நின் காட்சி இன்றி,
கண்ணிருண்டு செத்தேனடி..

#வினித் மணிமாறன்

4 கருத்துகள்: