வினித் மணிமாறனின் கிறுக்கல்கள்..
A series of tamil Kathai - kavithaigal.
இதற்கு குழுசேரவும்
இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்
ஞாயிறு, 26 நவம்பர், 2017
தமிழினத் தலைவன் பிரபாகரன்
வாழ்ந்த சரித்திரம்,
வீழ்ந்தும் ஒலித்தது,
தினங்கள் ரணமாக,
இனத்தலைவன் பிணமாக,
என் இனம், ஈனம் ஆனது !
மானம் கழிந்து வீழ்ந்த பொழுதும்,
மாத்தமிழன் வருவானென்றேன் !
தமிழாயிரம் பிறப்பு கண்டும் ,
மீண்டும் பிறவாத கலியுக கர்ணன் ~ பிரபாகரன் !
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக