ஞாயிறு, 26 நவம்பர், 2017

தமிழினத் தலைவன் பிரபாகரன்


வாழ்ந்த சரித்திரம்,

வீழ்ந்தும் ஒலித்தது,

தினங்கள் ரணமாக,

இனத்தலைவன் பிணமாக,

என் இனம், ஈனம் ஆனது !

மானம் கழிந்து வீழ்ந்த பொழுதும்,

மாத்தமிழன் வருவானென்றேன் !

தமிழாயிரம் பிறப்பு கண்டும் ,

மீண்டும் பிறவாத கலியுக கர்ணன் ~ பிரபாகரன் !

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக