செவ்வாய், 21 நவம்பர், 2017

என் வழித்துணை


நகரும் காட்சிகள் உந்தன் நினைவை நிறைக்க,

உரைக்கும் காற்றில் எந்தன் தேகமயிர் விறைக்க,

உந்தன் எண்ணற்ற கனவை பறிக்க மறுத்தும்,

சிரிக்க மறக்கவில்லை !

நகரும் நொடிகள், உனை பிரிந்து நரக நொடிகளாக ;

இசைக்கும் இசையில் உம் நினைவுளை ஏற்றி,

பயணிக்கிறேன் முடியா பாதையின் முடிவில் தொடங்கி...

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக