நகரும் காட்சிகள் உந்தன் நினைவை நிறைக்க,
உரைக்கும் காற்றில் எந்தன் தேகமயிர் விறைக்க,
உந்தன் எண்ணற்ற கனவை பறிக்க மறுத்தும்,
சிரிக்க மறக்கவில்லை !
நகரும் நொடிகள், உனை பிரிந்து நரக நொடிகளாக ;
இசைக்கும் இசையில் உம் நினைவுளை ஏற்றி,
பயணிக்கிறேன் முடியா பாதையின் முடிவில் தொடங்கி...
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக