A series of tamil Kathai - kavithaigal.
துயிலும் மயிலவள்
கயல் விழி மூடையில்
துயருண்டு வீழ்கிறேன்...
பின்; வரலா காட்டில்,
வரமென பிறக்கிறேன்
விழியின் இமையது பிரிந்திட...
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக