வெள்ளி, 24 நவம்பர், 2017

பொய்யான நட்பு


கண்முன் இழித்து, என்பின் பழித்து,

என்னை பிறரிடம் இகழும் நண்பா !

உன்மை மிளிர உடைகிறேன் நான் ,

உன் மை கரைந்த கறையடா நீ !

பலருடன் கரைந்தாலும், சிலருடன் இணைந்தாலும்,

நீ கறையுரும் நாள் என்னிடம் வா !

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக