கவரும் கண்ணது கண்ணத்தில் கசித்திட,
கலைந்து கடல்கடந்த கணமது கடைந்திட,
தூவளின் நினைவது துயில் துரத்த,
தூயவள் கடமையாய் எனைத் துரத்த,
ஏக்கம் நிறைந்த ஒருதலை என்நிலையானாலும்,
ஒரு கை இரு கையாகி இறுக்கையில் அமர
பொறுத்து வாழும் நாட்களில் வாழ்ந்தும் அமரன் நான் !
#வினித் மணிமாறன்
பொருள்
தூவள் - பெண்
அருமை மச்சான்... நன்றிகள் பல 👏👏👏
பதிலளிநீக்குமனமித்த மகிழ்ச்சி
பதிலளிநீக்கு