அலர் தந்து காதலை சொல்ல துடிக்கும் மனம் ;
என் கைபேசி அலறும் பொழுதெல்லாம் துடித்தது ;
கணதிற்கு கணம் வந்த கவிதைகள் ,
தினத்தை விதைக்க தவறவில்லை ;
வண்ணத்தில் மனதை வெளிப்படுத்த நினைத்தாலும் ,
எண்ணத்தில் துளைந்தது மனம்; என்னவளின் மாற்றத்தால் கலைந்தது ;
இனம் புரியாத இனிமையான நினைவுகளுடன் ,
காதலும் கடந்தது ,
இன்றைய காதலர் தினமும் கடந்தது !
காதலின் சாரல் இல்லாமலே...
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக