கண்களால் கண்ட பொருளை ,
எண்களால் எண்ண முடியாத அளவுக்கு விளக்கிய தந்தயே...
அறவனைப்பால் என் அன்னையையும் முந்திச்சென்ற விந்தையே...
நான் வீழ்ந்த பொழுதும் , நான் தவறு செய்து என்னை ஊர் சூழ்ந்த பொழுதும்,
என்னை காக்க பின்னால் இருந்தவர் நீர்.....
என் நாள் பல இருந்தும் இன்று உன் நாள்....
இந்நாளைப் போல எந்நாளும், என் நாளை பொண்ணாக்க விரும்புகிறேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக