A series of tamil Kathai - kavithaigal.
உறையும் குளிரை உறையாய் போர்த்தி,
வானின் கருமை என் உரையை ஏற்ற ,
நட்சத்திரமும் சோம்பலிட;
நிலவது களவாக..
கலந்திடும் காற்றில் உணர்கிறேன் நகரத்தில் , அகரத்தை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக