வியாழன், 29 ஜூன், 2017

குளிரும் இரவு

உறையும் குளிரை உறையாய் போர்த்தி,

வானின் கருமை என் உரையை ஏற்ற ,

நட்சத்திரமும் சோம்பலிட;

நிலவது களவாக..

கலந்திடும் காற்றில் உணர்கிறேன் நகரத்தில் , அகரத்தை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக