நிலவில்லா வானில், உன் நினைவுகள் உளவிட
உதிர்கிறேன் ஓர் இதழ் இழந்த ரோஜாவாய்...
சுற்றத்தில் மணமிட்டு உதிர்ந்தாலும்,
உன் நினைவை மனம் இட மறுப்பதேனோ..
இசையது மனதினை மசைத்திட ,
கசையும் கனவுகள் கவிதையாய் கசிந்தாலும் ,
தீராத்தாகத்துடன் தீர்க்கம் செய்து, ஆயுளை தீர்த்திட;
திமிரும் திமிழென திகைக்கும் தமிழன் நான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக