வியாழன், 29 ஜூன், 2017

அவளது நினைவுகள்

நிலவில்லா வானில், உன் நினைவுகள் உளவிட

உதிர்கிறேன் ஓர் இதழ் இழந்த ரோஜாவாய்...

சுற்றத்தில் மணமிட்டு உதிர்ந்தாலும்,

உன் நினைவை மனம் இட மறுப்பதேனோ..

இசையது மனதினை மசைத்திட ,
கசையும் கனவுகள் கவிதையாய் கசிந்தாலும் ,

தீராத்தாகத்துடன் தீர்க்கம் செய்து, ஆயுளை தீர்த்திட;
திமிரும் திமிழென திகைக்கும் தமிழன் நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக