வியாழன், 29 ஜூன், 2017

அன்னையர் தின கவிதை

நிகரில்லா நிறை மதியே ,

என் வாழ்வின் பிறை விதியே !

என் எழுத்தின் காரணியே,

நான் செரிக்கும் பூரணியே !

குறையுடனே வாழ்ந்தாலும்,

குறையுண்டு வாழ்ந்தாலும் ;

நிறைவடையும் நினைவத்திலே,

நுன்னித்தம் நிறைந்தவளே !

வழியில்லா நேரத்திலும்,

என் வலியை பொறுத்தவளே !

வணங்கிட வார்தையின்றி,

சுணக்கத்திலும் சுமந்திடுவேன் !

என்னை சுழிக்காமல் சுமந்தவளை .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக