நிகரில்லா நிறை மதியே ,
என் வாழ்வின் பிறை விதியே !
என் எழுத்தின் காரணியே,
நான் செரிக்கும் பூரணியே !
குறையுடனே வாழ்ந்தாலும்,
குறையுண்டு வாழ்ந்தாலும் ;
நிறைவடையும் நினைவத்திலே,
நுன்னித்தம் நிறைந்தவளே !
வழியில்லா நேரத்திலும்,
என் வலியை பொறுத்தவளே !
வணங்கிட வார்தையின்றி,
சுணக்கத்திலும் சுமந்திடுவேன் !
என்னை சுழிக்காமல் சுமந்தவளை .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக