நினைக்க மறவா மனம் ,
சுமையாய் சுமக்கிறது பிணைக்க முடியாத காதலை ;
காந்தமாய் ஈர்த்த அமிழ்து ,
இன்று கந்தகமாய் அமிலுது ;
அழைத்த இதயம் அலைய துணியுது ,
தழைத்த காதல் கரையை கடக்க ;
இனிக்கும் கடந்தகாலம் , இணைக்க எண்ணினாலும் ;
கனியா வருங்காலத்தை,
கருத்தாய் கணித்தால் போலும் ...
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக