வியாழன், 29 ஜூன், 2017

சென்னை நோக்கிய பயணம்

ஊர்தி சாலையில் ஊர,

மழை சாரல் தலையைத் துவட்டி தூர;

அகலும் காற்று என் காதில் காதலை கூற,

நகர்கிறேன்;

நகரம் என்னும் நரகத்தை நோக்கி...

நோக்கம் மாறினாலும், சொந்த ஊரின் ஏக்கம்;

ஈரமான கண்ணை தூக்கமுர செய்தாலும்;

காலம் மாறும் வரை மனதை ஏலம் போகாமல் காத்து;

கருகும் கவிஞனாய், மனதால் உருகும் சிறுவன் நான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக