புதன், 19 ஜூலை, 2017

இருண்ட தூக்கமில்லா இரவுகள்

விளக்கில்லா இருளில் விளக்கமில்லா கவிதையை தேடி...

இலக்குடன் விளங்கும் விலங்குகள் நடுவில்...

கவித்து தவித்திடும் கவிஞன் நான்..

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக