சனி, 22 ஜூலை, 2017

நிறையா நினைவு

வரா கவிதை ,
மசைக்கும் மண்டையில் மண்டியிட ,
கணியா கனவுகளை சுமந்து வண்டியிட ,
கடக்கும் பாதையும் , அவள் நினைவால் கிடைக்கும் போதையும், காதலாய் காதலியாய் ; மனதிற்கு இதம் தர,

கடந்தது இவ்வழி(லி)யும் வழி(லி)யாமல் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக