புதன், 6 டிசம்பர், 2017

கேட்பார்


மீண்டும் இந்த பாதையில் 
திரும்ப போவதில்லை,
என்றானபின் விட்டுச் செல்லும்
வழித்தடத்தின் மீது, உங்களுக்கென்ன
அக்கரை வேண்டிகிடக்கிறது ?
அது ஊர் கூடும் சந்தையின் ,
எதோ ஒரு மூளையில்
தாயிக்காக ஏங்கி கிடக்கும்
பொட்டை நாய் குட்டிகள் போல்,
கேட்பாரற்று கிடக்கும்...

#ஹரிசரண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக