மீண்டும் இந்த பாதையில்
திரும்ப போவதில்லை,
என்றானபின் விட்டுச் செல்லும்
வழித்தடத்தின் மீது, உங்களுக்கென்ன
அக்கரை வேண்டிகிடக்கிறது ?
அது ஊர் கூடும் சந்தையின் ,
எதோ ஒரு மூளையில்
தாயிக்காக ஏங்கி கிடக்கும்
பொட்டை நாய் குட்டிகள் போல்,
கேட்பாரற்று கிடக்கும்...
#ஹரிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக