வியாழன், 1 மார்ச், 2018

பாலைவனம்


பாலை வெயிலின் மணல்துகளாய் மனம்,

உராய்ந்து தேய;

காணும் இடமெல்லாம் அவளது  காட்சி - பிழை !

மதிக் கிளரும் நிலவின் முதிர்ச்சி ,

பதியும் கிரணத்தால் பிதற்றாமல் வருடி,

சென்ற வழியெல்லாம் நிலவும் செப்பளிட !

இதயம் உரைக்கும் பெயரை விழி தேடுகிறது,

குடுவையை  ஏகக்கவிழ்த்தும் அகதியான கடைத்துளி நீராய்,

காலனி தேயும் வரை காத்திருந்து,

அடிவழியேறும் கல்லும் குத்தி காட்ட,

கசக்கிய பணயசீட்டு இப்பொழுது பயணற்ற பயணசீட்டாகிறது !

சிக்கி சிதறும் மனம் அவள் வருகைவரை காத்து,

சிதைவு தவிர்க்க பதமியுண்கிறது !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக