பேதையாய் செல்லம் பெற்று,
பெதும்பையாய் அடக்கம் கற்று,
மங்கையாய் நாணம் பெற்று,
மடந்தையாய் மானுடம் மயக்கி,
அரிவையாய் கற்று தேர்ந்து,
தெரிவையாய் பெற்றோர் பிரிந்து,
பேரிளம்பெண்ணாய் பெற்றவளாகும் ;
தாய்க்கும் தங்கைக்கும், தோழிகளுக்கும்,
இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக