அவள் கண் படாத தலைமறைவு,
தகர்ந்திட, பலமுகம் வருடி என்னை திருடும்,
காலம் காணாத கட்புல வருடி அவள் !
கண்டகணம் மனம் புலவும்,
அம்மாவாசையின் செந்நிலவு !
உடல் பூட்டிய கடல் காதல்,
காற்சட்டை கிழித்தையல் வழி கசித்திட,
மிரட்டி உருட்டும் தோரணைத்தான்
விரட்டி இழுத்ததோ,
இந்த காற்சட்டை காரணை ?
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக