திங்கள், 8 அக்டோபர், 2018

மழை



ஈரத்துளிகளின் இசைவில் இசை சேர்த்து,

மூடிய சன்னலிற்சாய்ந்து மூடா கண்களோடு,

நகரும் நகரத்தில் கொஞ்சிக்குளவும் காதலுக்கு,

இச்சிறு துளியும் இச்சை தீர்க்கும் !

பறக்கும் தூசியை தன்பால் கவர்ந்து,
உருவான உறவாம் மண்ணில் சேர்த்து,

அவை சேர்ந்தநொடி கண்ணீராய் சேராகி !

உலர்ந்து மீண்டும் மேகமாகும் காதற்கரைப்பான் ~ மழை !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக