வெண் பனியில் நான் உறைந்தும்,
என் பணியில் நாள் நிறைந்தும்,
பேசும் ஒரு நொடியில் அவள் வார்த்தை,
என்னகரஞ்செய்யும் முதல் அறம் !
பேசா நாட்களில் கவியவள், கண்
காணாத என் வாழ்வு;
அனல் குவித்து புனல் ஏற்றி,
என் புலம் எரியவள் தூற்ற
காற்றில் கரித்துண்டுகளாய் கரையும் காகிதம் ~ நான்
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக