வியாழன், 25 ஜனவரி, 2018

நிலவின் கோவம்



யௌவனம் கடந்தும் உன் மனதின்,

நிறை பொருளாய் நான் வேண்டும் !

கடை காற்று நான் இழுக்க,

கடை பார்வையாய் என் காதல்,

நீ வேண்டும் !

நாள் கடந்து வாழ்ந்தாலும்,

நான் கடக்க வாழ்ந்தாலும்,

நாணலின் அகராதி,

என் நாள் காட்டியாய் நீ வேண்டும் !

பிறைக்கும் கரையுண்டு அழகில் குறையுமுண்டு,

பௌர்நமி இரவிலும் என் நாளை இருடாக்கியது போதும்,

நிலவே தலை காட்டு....


#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக