யௌவனம் கடந்தும் உன் மனதின்,
நிறை பொருளாய் நான் வேண்டும் !
கடை காற்று நான் இழுக்க,
கடை பார்வையாய் என் காதல்,
நீ வேண்டும் !
நாள் கடந்து வாழ்ந்தாலும்,
நான் கடக்க வாழ்ந்தாலும்,
நாணலின் அகராதி,
என் நாள் காட்டியாய் நீ வேண்டும் !
பிறைக்கும் கரையுண்டு அழகில் குறையுமுண்டு,
பௌர்நமி இரவிலும் என் நாளை இருடாக்கியது போதும்,
நிலவே தலை காட்டு....
#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக