உன் பிறப்பின் செய்தி,
இக்கால பேரிகையில் ஒலி பரப்பாக;
இரு பத்தோடு மூன்றும் சேர்ந்தது,
உன்முகம் காண !
இவளை இப்பெயரால் அழைப்போமா ?
அப்பெயரில் வழக்கிழுப்போமா ?
தமையாள் போல்,
குட்டச்சியோ ! குட்டிச்சியோ ?
அங்காளியோ ! அனுவோ ?
எதுவானாலும்...
பெயர் சூட்டப்படாத சூர்ப்பனகையே ,
உன் ஆசைகள் தீர்த்திட,
ராவணன் நான் தான் ...
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக