முன்பெழுதிய கவிதையின் ஆழம் ,
அடுத்த பக்கம் பதிந்தாலும் ,
அதை படிக்காமல்,
எழுதி தேய்ந்த பேனா முனை,
காகிதத்தை கீராமல் தடவி மொழுவ;
வடிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விடியலை தேட !
கிடப்பில் கிடந்த ஆசைகள் யாவும் அசைக்க நினைக்கிறது,
இருந்தும் அசையா விசையாய் திசையெட்டும் தேடுகிறேன் ,
அவள் கடல் கடந்தாலோ;
நான் அவள் கடல் கடந்தேனோ !
என்று கடைந்தும், கடையா பதிலின் கேள்வியாய் நிற்கிறேன்....
இவ்வாண்டும் காதல் அற்ற காதலர் தினத்தில் !
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக