ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

யார் அவள்

காதல் தேக்கி, அதில் காந்தம் ஏத்தி !

காரிருளிலும் என் போர்வைக்குள் விளக்கேற்றி,

என் கைகோர்க்கும் கோர்வையாய்,

என்னை கைதாக்கும் பார்வையாய் !

என் கை தாக்கும் கடவுச்சொலாய் !

கரு மை பூசிய கருமையாய்  !

என் கண் மூட,

செந்திரையில் மிதக்கும் செல் சொல்லும் ;

கவிதை பெட்டகத்தின் அள் அவள் !

அள் ~ பூட்டு

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக