காதல் தேக்கி, அதில் காந்தம் ஏத்தி !
காரிருளிலும் என் போர்வைக்குள் விளக்கேற்றி,
என் கைகோர்க்கும் கோர்வையாய்,
என்னை கைதாக்கும் பார்வையாய் !
என் கை தாக்கும் கடவுச்சொலாய் !
கரு மை பூசிய கருமையாய் !
என் கண் மூட,
செந்திரையில் மிதக்கும் செல் சொல்லும் ;
கவிதை பெட்டகத்தின் அள் அவள் !
அள் ~ பூட்டு
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக