திங்கள், 30 அக்டோபர், 2017

மழைக்கால காதல்

கறையுடை நிலவை
உறைமேகம் போர்த்த,

சிறைவாசம் சென்ற இதயம்
சுவாசம் பெற உதய,

நனைக்கும் மழைத்துளியில்
நின்னை நினைத்தவாறு

கனைக்கும் தொண்டை,
நம்மை இனைக்கும் வரிகளை
உச்சரித்தவாறு ,

கனத்த கனவை கண் இமைக்குள்
சுமந்து ,
கவிதை கிறுக்கும் காகிதமாய் நான்....

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக