கறையுடை நிலவை
உறைமேகம் போர்த்த,
சிறைவாசம் சென்ற இதயம்
சுவாசம் பெற உதய,
நனைக்கும் மழைத்துளியில்
நின்னை நினைத்தவாறு
கனைக்கும் தொண்டை,
நம்மை இனைக்கும் வரிகளை
உச்சரித்தவாறு ,
கனத்த கனவை கண் இமைக்குள்
சுமந்து ,
கவிதை கிறுக்கும் காகிதமாய் நான்....
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக