உன் மை தூண்டியதும்,
உண்மை பேசிட ஆசை !
இருந்தும் இழைக்கிறேன்,
பொய்யாமொழியதில் மாப்பொய்யினை ;
உன் மூக்குத்தியின் மின்னலோடு,
தொங்கட்டானின் ஒளிக்கவர்ந்து,
வலையளின் உராய்விசையும் இணைகையில்;
கணத்திடும் இடியோசையும் தோற்திருக்கும்,
உன்வரவை போர்தொடுக்கும் !
உன்பெயர் தெரியாத என்னை பெயர்த்தெடுக்கவோ ?
#வினித்_மணிமாறன்
Arumai thambi
பதிலளிநீக்கு